Posts

தமிழ் தொல்லியல் புனைவுகள்: எழுத்து மரபும் தொன்மையும்

Image
   மொழி மொழி   என்பது   மனிதன்   மிருகங்களிடமிருந்து   பிரிந்து ,  அவனின்   மூளை   வளர்ச்சி   மேன்மை   அடைந்த   பின் ,  அவன்   தனக்குத்   தெரிந்த   அறிவும் ,  தனக்கு   வரும்   ஆபத்தையும் ,  தன்னுடைய   சக   மனிதனுக்கு   சொல்லத்   தன்   வாயினாலும் ,  கைகளினாலும்   பல   ஒலிகளை   எழுப்பி   தெரிவித்தான் .  அதேபோல்   தான்   பிற   உயிரினங்களும்   இதனையே   சத்தத்தின்   மூலம்   செய்கின்றன .  பின்   நாளடைவில்   மூளையின்   வளர்ச்சி   அதிகரித்தால்   குறிப்பிட்ட   சத்தங்களை   எழுப்பினான் .  அவைகள்   தான்   மொழிகளாக   உருவாகத்   தொடங்கின .  அவ்வாறுதான்   மொழிகள்   உருவாகியிருக்கும்   என   அறிவியல்   அறிஞர்கள்   கூற்றுக்களை   முன்வைக்கின்றனர் . மனிதனின்   பரிணாம   வளர்ச்சியின்   கட்டங்களில்  ...

தமிழில் பிறமொழி கலப்பும் தமிழ் மொழியின் தனித்துவமும் – ஒரு மொழியியல் பார்வை

Image
மொழி என்பது என்ன? “மொழி என்பது வெறும் எழுத்தும் சொற்களும் அல்ல. அது ஒரு இனத்தின் வாழ்வியல், வரலாறு, கலாசாரம், சமூகம் ஆகிய அனைத்தையும் தாங்கி காலத்தை தாண்டி உயிருடன் வாழும் ஓர் அடையாளம். அந்த வகையில், உலகில் நிலைத்திருக்கும் ஒவ்வொரு மொழியும் பிறமொழிகளின் தாக்கத்தால் ஒரு அளவிற்கு மாற்றத்துக்கு உள்ளாகியுள்ளது. இது இயற்கையான வளர்ச்சி என மொழியாளர்கள் கருதுகின்றனர். முன்பு பார்த்த கட்டுரையில், மொழிகளின் வளர்ச்சி மற்றும் காலத்தை தாண்டி வாழும் மொழிகளின் பட்டியலைப் பார்த்தோம். பின்னர், நம் தமிழ் மொழியின் சிறப்பும், அதன் வேறுபாடும் பற்றியும் அறிந்தோம். இந்தக் கட்டுரையில், தமிழில் கலந்த பிறமொழி கலப்பையும், தமிழ் மொழி பிற மொழி கலப்பில்லாமல் தனித்து இயங்கியுள்ளதா என்பதையும் காணப்போகிறோம். அதேபோல், பிறமொழி கலப்பு எவ்வாறு நிகழ்கிறது? “தனித்து இயங்கும் மொழி” என்றால் என்ன? என்பதையும் விரிவாகப் பார்ப்போம். மொழி கலப்பு என்றால் என்ன? முதலில் மொழி கலப்பு என்றால் என்ன என்பதைப் பார்ப்போம். மொழி கலப்பு என்பது, ஒரு மொழியில் வேறொரு மொழியின் தாக்கம் ஏற்படுவது, மற்றும் சில சொற்கள் நிலைமொழியிலிருந்து மாறுபட்ட...